Sunday, May 3, 2009

கடைசி செய்தி:மீதம் உள்ள நிலப்பரப்பில் முச்சு திணரும் குண்டுகளை வீச இலங்கை ராணுவம் தாயாராக்கிக் கொண்டிருக்கிறது.

கடைசி செய்தி:மீதம் உள்ள நிலப்பரப்பில் முச்சு திணரும் குண்டுகளை வீச இலங்கை ராணுவம் தாயாராக்கிக் கொண்டிருக்கிறது.


உலகினால் தடைசெய்யப்பட்ட இவ்வகையான குண்டுகளை வீச 200 சிறப்பு வகையான முகமூடிகள்,மற்றும் உடைகள் கிளிநொச்சிக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து தெரிவிக்கப்படுகிறது.


இந்த குண்டுகள் 30 நிமிடங்களுக்குள் முச்சு திணறல் ஏற்படுத்த வல்லது.மேலும் குழந்தைகள்,முதியோர் அனைவரையும் கொன்றுவிட கூடியது இவ்வகையான குண்டுகள்.


உறவுகளே பாரிய அழுத்தம் கொடுத்து இவ்வபாயத்தில் இருந்து மக்களை காப்பாற்ற உதவுங்கள்


செய்தி மூலம்:அதிர்வு

No comments:

Post a Comment