Thursday, May 7, 2009
பெரியாரின் பேரன் யாராய் இருந்தால் என்ன?
ஆபாசமாக படு கேவலமாக பேசிய அருமை பேரன்
Sunday, May 3, 2009
கடைசி செய்தி:மீதம் உள்ள நிலப்பரப்பில் முச்சு திணரும் குண்டுகளை வீச இலங்கை ராணுவம் தாயாராக்கிக் கொண்டிருக்கிறது.
கடைசி செய்தி:மீதம் உள்ள நிலப்பரப்பில் முச்சு திணரும் குண்டுகளை வீச இலங்கை ராணுவம் தாயாராக்கிக் கொண்டிருக்கிறது.
உலகினால் தடைசெய்யப்பட்ட இவ்வகையான குண்டுகளை வீச 200 சிறப்பு வகையான முகமூடிகள்,மற்றும் உடைகள் கிளிநொச்சிக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து தெரிவிக்கப்படுகிறது.
இந்த குண்டுகள் 30 நிமிடங்களுக்குள் முச்சு திணறல் ஏற்படுத்த வல்லது.மேலும் குழந்தைகள்,முதியோர் அனைவரையும் கொன்றுவிட கூடியது இவ்வகையான குண்டுகள்.
உறவுகளே பாரிய அழுத்தம் கொடுத்து இவ்வபாயத்தில் இருந்து மக்களை காப்பாற்ற உதவுங்கள்
செய்தி மூலம்:அதிர்வு
Saturday, May 2, 2009
ராணுவ வாகனங்களில் இருந்த ராக்கெட் லாஞ்சர்கள் உண்மையானவைகள் அல்ல-தினமலர்
இன்றைக்கு தினமலர் இணையம் திறந்து அதன் திருவாய் மலர்ந்து அருளும் செய்திகளை பார்வையிட்ட போது எப்பொழுதும் உண்மையை மட்டுமே பேசும்!! தினமலர் இந்த ராணுவ வாகனங்களின் ஆயுதங்களை பற்றி என்ன சொல்லியுளது தெரியுமா?
அந்த ராணுவ வாகனங்களில் இருந்தது டம்மி ராக்கெட் லாஞ்சர்களாம்.இது பயிற்சிக்காக கொண்டு செல்லப்பட்டதாம்.வாகனம் முழுவதும் ஆயுதங்கள் நிறம்பியிருந்ததாக பெதிக சொல்லுகிறார்கள்.அவர்கள் செய்தது அராஜகம் என்று சொல்லுகிறது தினமலர்.
தமிழ்மக்களை சொல்லி கொல்லுகிறான் சிங்களவன்.ஆனால் சொல்லாமல் கொல்லுகிறார்கள் காங்கிரசும் அதன் தோழமை கட்சிகளும்,தினமலர் போன்ற பத்திரிக்கைகளும்
இது கூட தினமலரின் சாதனை பட்டியலில் இடம் பெறலாம்
தினமலர் இணையதளம் இவ்வளவு பிரபலம் ஆனதற்கு என்ன காரணம்
Thursday, April 30, 2009
இலங்கையின் இனப்படுகொலை குறித்து கசிந்துள்ள இரகசிய தகவல்-அதிச்சி செய்தி
http://www.athirvu.com/target_news.php?subaction=showfull&id=1241095140&archive=&start_from=&ucat=4&
முப்பரிமான தோற்றத்துடன் நிலப்பரப்பை துல்லியமாக படம் எடுக்கக் கூடிய ஜ.நா வின் செயற்கைக்கோளின் உதவியுடன், ஜ.நா மார்ச் 26 முதல் ஏப்பிரல் 26 வரை முல்லைத்தீவை இரகசியமாக படம் பிடித்து வந்துள்ள செய்தி தற்போது கசிந்துள்ளது.