Thursday, April 30, 2009

இலங்கையின் இனப்படுகொலை குறித்து கசிந்துள்ள இரகசிய தகவல்-அதிச்சி செய்தி

ஐ.நா எடுத்த இரகசிய செயற்கைக் கோள் படங்கள் கசிந்துள்ளது திடுக்கிடும் தகவல் பற்றி எடுக்கப்பட்டுள்ள படங்களை பற்றி கீழே உள்ள இணையதளம் செய்தி வெளியிட்டு உள்ளனர்.

http://www.athirvu.com/target_news.php?subaction=showfull&id=1241095140&archive=&start_from=&ucat=4&



முழு அறிக்கையையும் வாசித்து பார்வையிட இங்கு அழுத்தவும் 13.5MB என்பதால் 30 செகன்டுகள் செல்லும் தரவிறக்கம் செய்து பார்வையிட

முப்பரிமான தோற்றத்துடன் நிலப்பரப்பை துல்லியமாக படம் எடுக்கக் கூடிய ஜ.நா வின் செயற்கைக்கோளின் உதவியுடன், ஜ.நா மார்ச் 26 முதல் ஏப்பிரல் 26 வரை முல்லைத்தீவை இரகசியமாக படம் பிடித்து வந்துள்ள செய்தி தற்போது கசிந்துள்ளது.

செய்மதிப் புகைப்படங்களை பார்வையிட இங்கு அழுத்தவும்

1 comment:

Post a Comment