தினமலர் இணையதளம் தான் முதலிடம் பிடித்துள்ளது என்று விளம்பரப்படுத்தியதை பொருக்க முடியாமல் அண்ணன் மரைக்காயர் ஒரு பதிவெழுதினார்.
அவர் எழுதிய பதிவு மிக அதிக வாசகர்களை கவர்ந்தது.என்னயும் இரண்டு பதிவுகள் போட தூண்டியுள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
"தமிழ்மண வாசகர் அனைவராலும் கவர்ந்திழுக்கப்பட்ட தினமலர் "
என்று நாளை தினமலரில் ஒரு மிக நீண்ட அட்டவணை வந்தாலும் வரலாம்.இது தினமலருடைய சாகசங்களை உயர்த்த பயன்படலாம்.
யாருக்கு தெரியும் என்னுடைய இந்த இரண்டு பதிவுகளுக்கு கூட அதிக வாசக கூட்டம் வந்தாலும் வரலாம்.
1 comment:
மஞ்சல் துண்டு+சொக்கத்தங்கம்=தமிழர் தலைவாங்கி.
Post a Comment